Category: தமிழர்களின் தொல்லியலும் வாழ்வியலும்
தீவுக்கோட்டை எனும் கற்பனைக் கோட்டை
அண்மைக் காலங்களில் சோழர்கள் பற்றிய தேடல்கள் மக்களிடம் அதிகரித்து வருகின்றது. சோழர்கள் பற்றிய தமிழர்களின் தேடல்களை பயன்படுத்தி சில பொய்யான பரப்புரைகளை சமூக வலை தளங்களில் பல சாதி அமைப்புகள் பரப்பி வருகின்றனர். இத்தகைய…
Total views 75
சங்க இலக்கியம் போற்றும் கள்ளர்களின் ஏறுதழுவுதலும் – திருமணமும்
ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டாகும். சங்க இலக்கியங்கள் பல ஏறு தழுவுதலின் பெருமையை உணர்த்துகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் ஒர் அங்கமாக ஏறுதழுவுதல் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சங்க இலக்கியமான கலித்தொகையில் முல்லை…
Total views 113 , Views today 1
” தஞ்சாவூர்” பெயர் காரணம் என்ன?
சோழப் பேரரசின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் தமிழகத்தின் பெருமை மிக்க ஊராக விளங்குகிறது. தெற்காசியாவின் பெரும்பான்மை நாடுகளின் தலைமையாக தஞ்சை விளங்கியது. தஞ்சை எனும் பெயரின் மூலம் தண்+ செய் என்பதாகும். இதன் பொருள்…
Total views 3,178 , Views today 1
கல்வெட்டுகளில் குடிப்பள்ளி
” பள்ளி” எனும் சொல் ஊர், இருப்பிடம், சேரி, சமணக்கோயில், சாலை, நித்திரை, மருத நிலத்தின் ஊர், ஒரு வகை சாதி என பல பொருள் படும். பிற்கால கல்வெட்டுகளில் ” குடிப்பள்ளி” எனும்…
Total views 1,714
இஸ்லாமிய மன்னரும் இந்து கடவுள் நாணயங்களும்
முகமது ஆதில் ஷா எனும் மன்னர் ஆதில் ஷாகி அரச பரம்பரையை சேர்ந்த ஏழாவது மன்னராவார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் எனும் பகுதியை ஆட்சி செய்தார். இம்மன்னர் கிபி 1627 ஆம்…
Total views 1,720