Category: தமிழ் சான்றோர்கள்

Posted in தமிழ் சான்றோர்கள்

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்

நாட்டு மக்களால் நாட்டாரய்யா என அன்புடன் அழைக்கப்பட்ட ந.மு.வேங்கடசாமி நாட்டார் , சோழவளநாட்டில் நடுக்காவேரி எனும் ஊரில், (12-04-1884) அன்று முத்துச்சாமி நாட்டார் – தையலம்மாள் ஆகியோருக்கு புதல்வராய் உதித்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக…

Total views 1,703 

Continue Reading
Posted in தமிழ் சான்றோர்கள்

பசும்பொன் தேவரைப் பற்றிய தலைவர்களின் புகழ்மொழிகள்

‘நினைக்கும்போதே வணங்கத் தூண்டும் மகா உத்தமத் தலைவர் பசும்பொன் தேவர் அவர்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, அவர் மாதிரி நிறைவான தலைவரை நாடு உண்டாக்கியதுமில்லை. உண்டாக்கப் போவதுமில்லை.’– முன்னாள் தமிழக…

Total views 1,527 , Views today 3 

Continue Reading
Posted in தமிழ் சான்றோர்கள்

போர்க்குடியில் உதித்த கலைஞானி:-தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இசை அரங்குகளில் தெலுங்கு மொழி ஆதிக்கம் செலுத்திய போது, நாடக மேடைகளில் தமிழ் மொழியை சிங்கமென ஒலிக்கச் செய்தவர். நாடகத் தமிழை வளர்த்த தந்தை, தமிழ் நாடகப் பேராசிரியர்…

Total views 2,908 

Continue Reading
Posted in தமிழ் சான்றோர்கள்

முத்தமிழ் வளர்த்த வள்ளல் கோபாலசாமி ரகுநாத ராசாளியார் F.T.S

திருஞானசமந்தரால் பாடப்பட்ட அரதைப் பெருப்பாழி எனப்படும் அரித்துவாரமங்கலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்தகைய புகழ்மிக்க ஊரில், வல்லமை மிக்க இராசாளியார் வம்சத்தில் கார்த்திகை திங்கள் 17 ஆம் நாள் 1870 ஆம் ஆண்டு உதித்தவர்…

Total views 2,071 

Continue Reading
Posted in தமிழ் சான்றோர்கள்

“கலைமாமுகில்” ம.நடராசன் மண்ணையார்

கலைமாமுகில் ம நடராசன் மண்ணையார் 23 அக்டோபர் 1943 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் விளார் எனும் ஊரில் மண்ணையார் குடும்பத்தில் உதித்தார். 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று…

Total views 2,773 , Views today 6 

Continue Reading