Posted in பண்டைய தமிழ் போர்க்குடிகள்

Potraits of thevar warriors

Total views 1,205 , Views today 1 

Total views 1,205 , Views today 1 

Continue Reading
Posted in பண்டைய தமிழ் போர்க்குடிகள் பிற்காலம்

தஞ்சையையும் உறந்தையையும் காத்தருளிய கள்ளர்கள்

சங்க காலம் முதலே சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமைக்குரியது திருச்சியில் அமைந்துள்ள உறையூர். பிற்கால சோழப்பேரரசின் புகழ்பெற்ற தலைநகராக விளங்கிய பெருமைக்குரியது தஞ்சை மாநகரம் .கிபி 13 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் மேல்…

Total views 1,473 

Continue Reading
Posted in பண்டைய தமிழ் போர்க்குடிகள் பிற்காலம்

சோழன் பெருங்கிள்ளியின் படை இயல்பு

சங்க கால சோழ மன்னர்களில் ஒருவரான சோழன் பெருங்கிள்ளி உறையூரில் இருந்து ஆட்சி புரிந்தவர்.  இவர் சேர மற்றும் பாண்டிய மன்னர்களை அழைத்து இராசசூய யாகம் நடத்தியவர் ஆவார். இவர் சேர மன்னரான மாந்தரஞ்சேரலுக்கு…

Total views 1,429 

Continue Reading
Posted in பண்டைய தமிழ் போர்க்குடிகள் பிற்காலம்

மதுரையை கைப்பற்றி ஆண்ட கள்ளர்கள்

மதுரையில் தங்கி கிபி 17 ஆம் நூற்றாண்டில்  கிருஸ்தவ மிஷனரிகள் மூலம், மதப்பரப்புரைகள் மேற்கொண்டவர் பாதர் மார்ட்டின்.கிபி 1700 ல் அவர் எழுதிய குறிப்புகளில் மதுரை தேவர்கள் பற்றி குறித்துள்ளார். அவையாவன:-( Travels of…

Total views 1,569 

Continue Reading
Posted in பண்டைய தமிழ் போர்க்குடிகள் பிற்காலம்

ஐதராபாத் நிசாம் படையை விரட்டியடித்த தஞ்சை கள்ளர்கள்

கிபி 1719-ம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் நிஜாம் என்ற பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை…

Total views 1,445 , Views today 1 

Continue Reading