Tag: ந.மு. வேங்கடசாமி நாட்டார்
Posted in தமிழ் சான்றோர்கள்
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
நாட்டு மக்களால் நாட்டாரய்யா என அன்புடன் அழைக்கப்பட்ட ந.மு.வேங்கடசாமி நாட்டார் , சோழவளநாட்டில் நடுக்காவேரி எனும் ஊரில், (12-04-1884) அன்று முத்துச்சாமி நாட்டார் – தையலம்மாள் ஆகியோருக்கு புதல்வராய் உதித்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக…
Total views 1,688