Tag: புதுக்கோட்டை பல்லவராயர்கள்
சிவந்தெழுந்த பல்லவராயன் திருநாள்
கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆட்சி காலத்தில் மதுரையில் ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர்களுக்கு இடையே வாரிசுரிமை போர் ஏற்பட்டது. மதுரையில் அச்சமயம் ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பவனை அவனுடைய…
Total views 825
புதுக்கோட்டை பல்லவராயர்களும் தொண்டைமான்களும்
கிபி 1686ல் புதுக்கோட்டையின் பெரும்பான்மை பகுதிகளை பல்லவராயர்களிடம் இருந்து கைப்பற்றிய புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார்கள். தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் புதுக்கோட்டை பல்லவராயர்கள் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்து வந்துள்ளனர். தொண்டைமான்களுக்கு…
Total views 2,254 , Views today 1
புதுக்கோட்டை பல்லவராயர்கள் வரலாறு
பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் மற்றும் வைத்தூர் ஆகிய ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு புதுக்கோட்டையின் வடக்கு பகுதிகளை கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த…
Total views 4,113