Tag: வள்ளல் கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்
Posted in தமிழ் சான்றோர்கள்
முத்தமிழ் வளர்த்த வள்ளல் கோபாலசாமி ரகுநாத ராசாளியார் F.T.S
திருஞானசமந்தரால் பாடப்பட்ட அரதைப் பெருப்பாழி எனப்படும் அரித்துவாரமங்கலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்தகைய புகழ்மிக்க ஊரில், வல்லமை மிக்க இராசாளியார் வம்சத்தில் கார்த்திகை திங்கள் 17 ஆம் நாள் 1870 ஆம் ஆண்டு உதித்தவர்…
Total views 2,063 , Views today 1